வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கு சட்ட ரீதியான வாய்ப்புகள் ஆராயப்படும்: பினராயி விஜயன்
வெள்ளத்தில் இருந்து மீண்டு வரும் கேரளாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியுதவிகளை பெறுவதற்கான சட்ட வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.









