பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புடவை அணிந்து 18ம் படி ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த 4 திருநங்கைகள்

புடவை அணிந்த 4 திருநங்கைகள், இருமுடி ஏந்தி சபரிமலை வந்து 18ம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

News image
Updated On :18 டிசம்பர் 2018, 8:01 am

IANS

சபரிமலை: புடவை அணிந்த 4 திருநங்கைகள், இருமுடி ஏந்தி சபரிமலை வந்து 18ம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

கடந்த ஞாயிறன்று சபரிமலைக்கு வந்த 4 திருநங்கைகளும், புடவை அணிந்துகொண்டு சபரிமலை வந்து சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற தொடர் சட்டப் போராட்டத்தின் காரணமாக நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை எருமேலி வந்த 4 பேரும், 8 மணியளவில் பம்பையில் இருந்து தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்கினர்.

காலை 9.45 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் 4 திருநங்கைகளும் 18ம் படி ஏறி, சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து தங்களது சபரிமலை பயணத்தை நிறைவு செய்தனர். இவர்களுக்கு எங்குமே இடையூறு ஏற்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.