கர்நாடகாவில் தமிழர்கள் தமிழில் பேசக் கூடாதா? ஒலிபெருக்கியில் தமிழில் அறிவிப்பு செய்ததால் ஏற்பட்ட சர்ச்சை! (விடியோ)
ஒலிபெருக்கியில் தமிழில் அறிவித்த சென்ற சங்க உறுப்பினர் ஒருவரை அப்பகுதி கன்னட மக்கள் சிலர் வழிமறித்து கர்நாடகாவில் தமிழில் பேசக்கூடாது, கன்னடத்தில் தான் பேச வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.









