குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தினால், உள்நாட்டு போர் ஏற்படலாம் - ராஜ்நாத்துக்கு மம்தா எச்சரிக்கை
தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தினால், உள்நாட்டு போர் ஏற்படலாம் என மம்தா பானர்ஜி ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார்.









