
பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத் தலைவராக ஆன்ந்த் குமார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கட்சியில் மாற்றம் செய்வதற்காக முன்னாள் சட்டப்பேரவை மற்றும் சட்டப்பேரவை மேலவை உறுப்பினருமான ஆர்.எஸ்.குஷ்வஹா உத்தர பிரதேச மாநிலத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியியன் உத்தர பிரதேச மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்த ராம் அச்சல் ராஜ்பார் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.