புது தில்லி: தில்லியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால், நேற்றைய நிலையை விட இன்று காலை நிலவரப்படி, தில்லியின் காற்றின் தரம் மிக மோசம் (very poor) என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தில்லியில் 15 பகுதிகளில் படுமோசம் என்ற நிலையிலும், 19 பகுதிகளிலும் மிக மோசம் என்ற நிலையிலும் காற்றின் தரம் உள்ளது.
தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிக மிக மோசமடைந்து, தில்லி வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கனரக வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் படிப்படியாக காற்றின் தரம் மீண்டும் மிக மோசம் என்ற நிலைக்கு திரும்பி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நல்லக்கண்ணு மறைவுக்கு நகா்மன்றக் கூட்டத்தில் இரங்கல்

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

அதிமுக அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் சமரசம்: டிடிவி தினகரன் நேரில் ஆஜராக உத்தரவு

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: சி.பி. ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

