புது தில்லி: தில்லியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால், நேற்றைய நிலையை விட இன்று காலை நிலவரப்படி, தில்லியின் காற்றின் தரம் மிக மோசம் (very poor) என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தில்லியில் 15 பகுதிகளில் படுமோசம் என்ற நிலையிலும், 19 பகுதிகளிலும் மிக மோசம் என்ற நிலையிலும் காற்றின் தரம் உள்ளது.
தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிக மிக மோசமடைந்து, தில்லி வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கனரக வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் படிப்படியாக காற்றின் தரம் மீண்டும் மிக மோசம் என்ற நிலைக்கு திரும்பி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

