தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேகமும், முன்னேற்றமுமே எங்கள் இலக்கு: மிசோரம் மக்களிடம் மோடி பேச்சு

மிசோரமை ஆண்ட காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநிலத்தில் லஞ்சம் அதிகரித்ததோடு, வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

News image
Updated On :23 நவம்பர் 2018, 10:02 am

IANS


மிசோரமை ஆண்ட காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநிலத்தில் லஞ்சம் அதிகரித்ததோடு, வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

மிசோரமில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, லஞ்சம் தாண்டவமாடிய காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க மக்கள் முன்பு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு பாஜக ஆட்சிதான். எனவே மிசோரம் மக்கள் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்.

வேகமும், முன்னேற்றமுமே பாஜகவின் ஒரே இலக்கு. மத்திய அரசு, மிசோரமுக்கு நிதி ஒதுக்கினாலும், அதனை மாநில மக்களுக்காக செலவிடுவதைப் பற்றிக் கூட காங்கிரஸ் அரசு கவலைப்படுவதில்லை என்றும் மோடி குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.