மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அரசுப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டம்: சந்திரசேகர ராவுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

அரசின் உண்டு, உறைவிடப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அம்மாநில ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

News image
Updated On :28 நவம்பர் 2018, 12:49 pm

அரசின் உண்டு, உறைவிடப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அம்மாநில ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதை சமீபத்தில் நிசாமாபாத், கரீம்நகர் மற்றும் வாராங்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களின் போது இத்தகவலை தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் அரசு சார்பில் 1.32 லட்சம் செலவிடுகிறது. மொத்தம் 820 உண்டு, உறைவிடப் பள்ளிகளில் 3.4 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இதை அரசு தன் மீதான பொறுப்புணர்வை தட்டிக் கழிப்பதாக தெலங்கானா ஆசிரியர்கள் கடுமையாகச் சாடி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.