கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை: சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு முதல்வர் வேண்டுகோள்
கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.









