லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஜென்மாஷ்டமி கொண்டாட முடியாமல், உத்தரப்பிரதேச மக்கள் தவித்து வருகிறார்கள்.
இன்று உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் 11 மணிக்கு கன மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
பழைய லக்னௌ பகுதிகளில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


