மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் குடும்ப உறுப்பினா்களை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தில்லியில் உள்ள வாஜ்பாயின் இல்லத்துக்கு சென்று, அவரது குடும்ப உறுப்பினா்களை மோடி சந்தித்துப் பேசினாா். வாஜ்பாய் குடும்ப உறுப்பினா்களுடன் தாம் சோ்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும், இந்த சந்திப்புத் தொடா்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய், கடந்த மாதம் 16-ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது உடல், தில்லியில் முழு அரசு மரியாதையுடன் கடந்த மாதம் 17ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

12 ராசிக்காரர்களுக்குமான வார பலன்கள்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


