நேரு தாக்கல் செய்த மனுவை, மோடி திரும்பப் பெற வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையீடு கோரி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தாக்கல் செய்த மனு, சட்ட விரோதமானது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.









