கேரளாவில் கனமழை: பம்பை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு
கேரளாவில் பெய்து வரும் தென் மேற்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.













