அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நீதிமன்ற அறைக்குள்ளே குற்றவாளி கொலை; 18 போலீஸார் இடைநீக்கம்!

உத்தரப் பிரதேசத்தில் நீதிமன்ற அறைக்குள் வைத்து குற்றவாளி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, 18 போலீஸாரை இடைநீக்கம் செய்து அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :18 டிசம்பர் 2019, 7:30 am

IANS

உத்தரப் பிரதேசத்தில் நீதிமன்ற அறைக்குள் வைத்து குற்றவாளி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, 18 போலீஸாரை இடைநீக்கம் செய்து அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஒரு கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, உள்ளே புகுந்த மூவர், நீதிமன்றத்தில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து குற்றவாளிகளை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். 

இதில் குற்றவாளிகளில் ஒருவரான அன்சாரி  சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளி படுகாயம் அடைந்தார். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரையும் போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்கள் மூவருமே பழிவாங்கும் நோக்கில் குற்றவாளிகளை கொல்ல முயற்சித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

குற்றவாளி கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வழக்குடன் தொடர்புடைய 18 காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.