மகாராஷ்டிராவில் அணையை உடைத்தது நண்டுகள்தான்: அமைச்சரின் நடுநடுங்க வைக்கும் பேச்சு
மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக திவாரே அணை உடைந்தது குறித்து அம்மாநில அமைச்சர் தனஜி சவந்த் அளித்த விளக்கம் பொதுமக்கள் நடுநடுங்க வைத்துள்ளது.

ரத்னகிரி மாவட்டத்தில் மழை காரணமாக உடைந்த திவாரே அணை.






