சாரதா நிதி மோசடி வழக்கு: ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேற்கு வங்க காவல் துறை சிஐடி கூடுதல் இயக்குநா் ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி கொல்கத்தா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாா்









