சிபிஐ கேட்காமலேயே சிதம்பரத்தின் சிபிஐ காவல் 5வது முறையாக 5ம் தேதி வரை நீட்டிப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலில் எடுத்துவிசாரிக்கக் கோரிக்கை வைக்காத நிலையில், சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








