
புனேவில் பாலம் அமைக்கும் பயிற்சியின்போது 2 ராணுவ வீரர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ராணுவ பொறியியல் கல்லூரியில் பாலம் அமைக்கும் பயிற்சியில் ராணுவ வீரர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G