காஷ்மீரில் குண்டுவெடிப்பு: 2 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்தனர்.
 குல்காம் மாவட்டம், அதிகாம் கிராமத்தில் இக்குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் அந்த கிராமவாசிகள் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com