அயோத்தி வழக்கு தீர்ப்பு:  குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

அயோத்தி வழக்கு தீர்ப்பு:  குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

கர்த்தார்பூர் சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக பஞ்சாப் சென்றுள்ள பிரதமர், சுல்தாபுர் லோதியில் உள்ள பீர் சாகிப் குருத்வாராவிற்கு, சீக்கியர்களின் பாரம்பரிய முறையில் சென்று வழிபாடு
Published on

சண்டிகர்: கர்த்தார்பூர் சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக பஞ்சாப் சென்றுள்ள பிரதமர், சுல்தாபுர் லோதியில் உள்ள பீர் சாகிப் குருத்வாராவிற்கு, சென்று சீக்கியர்களின் பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தினார்.

இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com