புது தில்லி: காஷ்மீர் அருகே இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று மாலை 4.31 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம்த்தால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
தற்போது வரை, நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் இழப்போ அல்லது சேதங்கள் பற்றிய தகவல்களோ எதுவும் இல்லை.