பஞ்சாப் மாநிலம் எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி, குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இதன் மூலம், எஸ்பிஎஸ் நகர் மாவட்டம் கரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் எஸ்பிஎஸ் நகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அந்த மாநிலத்தில் கரோனா பாதித்து முதல் பலி இந்த மாவட்டத்தில்தான் நிகழ்ந்தது.
இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் கரோனா அபாயப் பகுதியாக எஸ்பிஎஸ் நகர் மாவட்டம் மாறியது.
தொடர்ந்து கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி வந்த நிலையில், இன்று கடைசி நோயாளியான 16 வயது சிறுமியும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது அந்த மாவட்டத்தில் ஒரு கரோனா நோயாளியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


