செலவு மிக்கதாகிவிட்ட நீதி: வெங்கய்ய நாயுடு பேச்சு
உச்ச நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து குரல் கொடுத்திருக்கும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நீதி தாமதம் இன்றி விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.









