மும்பை துறைமுகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்
மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து பையில் இந்தியா கடத்தி வரப்பட்ட 191 கிலோ அளவிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் நவி மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து சுங்கத்துறையினர், வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இருவரையும் 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...