ஆந்திரத்தில் ஜனநாயகத்தைக் காக்கவே சந்திரபாபு நாயுடு நடவடிக்கை: தெலுங்கு தேசம்
ஆந்திரத்தில் ஜனநாயகத்தையும், பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டிருப்பதாக தெலுங்கு தேசம் செய்தித் தொடர்பாளர் ஜிவி ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.









