தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தகவல் தொழில்நுட்பத் துறையில் ராஜீவ் காந்தி பங்களிப்பு : வெங்கய்யா நாயுடு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை ஒட்டி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

News image
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு
Updated On :20 ஆகஸ்ட் 2020, 7:17 am

PTI

புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை ஒட்டி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த நாள் வியாழனன்று கொண்டாடப்டுகிறது. காங்கிரஸ் கட்சியினர் இந்த நாளினை ‘சத்பவன திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

இதுதொடர்பாக வியாழனன்று துணை குடியரசுத் தலைவர் செயலக சுட்டர் பக்கத்தில், ‘தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தியின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும்’ என பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.