பிரசாந்த் பூஷணுக்கு அரை மணி நேரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்த கருத்தை திரும்பப் பெற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் அரை மணி நேரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

பிரசாந்த் பூஷணுக்கு அரை மணி நேரம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்







