ஜார்க்கண்டில் லாரி சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி
ஜார்க்கண்டின் கோடெர்மா மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

4-year-old dies after coming under truck's wheels in Jharkhand







