மேற்கு வங்கம்: குற்ற வழக்கு பதியப்பட்ட பாஜக தலைவா்களுக்கு இடைக்கால பாதுகாப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்க மாநிலத்தில் காவல்துறையால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட பாஜக தலைவா்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










