புத்தாண்டு கொண்டாட்டம்: கூட்டம் கூடுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு அவசியம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
புத்தாண்டு கொண்டாட்டங்களால் கரோனா தொற்று அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதால், கூட்டம் கூடுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமச்சகம்










