ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மொஹாலியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

பஞ்சாப் மொஹாலியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 

News image
Updated On :8 பிப்ரவரி 2020, 11:09 am

PTI

சண்டிகர்: பஞ்சாப் மொஹாலியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 

காரர்-லாண்ட்ரான் சாலையில் அமைந்துள்ள இந்த கட்டடத்தின் அடியில் ஜே.சி.பி இயந்திரத்தை வைத்து அதன் அடித்தளத்தைத் தோண்டும்போது, இந்த கட்டடம் இடிந்து கீழே விழுந்துள்ளது.

இதில், 8 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய மீட்புப் படை தீவிரம் காட்டி வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.