ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தை அமாவாசை: பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடல்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தை அமாவாசையையொட்டி பிதுர் தர்ப்பணம் கொடுத்து மக்கள் புனித நீராடினர். 

News image
Updated On :24 ஜனவரி 2020, 9:33 am

PTI

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தை அமாவாசையையொட்டி பிதுர் தர்ப்பணம் கொடுத்து மக்கள் புனித நீராடினர். 

வட மாநிலங்களில் தை அமாவாசையை "மவுனி" அமாவாசையாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில் புனித கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி முன்னோர்களை வழிபடுவது மரபு. 

அதன்படி, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான மக்கள் இன்று புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.