நான் உங்கள் மகனா அல்லது பயங்கரவாதியா? தில்லி மக்களிடம் கேஜரிவால் கேள்வி
என்னை உங்கள் மகனாகப் பார்க்கிறீர்களா அல்லது ஒரு பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களா என்பதை தில்லி மக்களே முடிவு செய்யட்டும் என்று புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.







