நிர்பயா வழக்கு: நான்கு பேரில் மூவரை தூக்கிலிடலாம்- நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம்
ஒரு குற்றவாளியின் கருணை மனு நிலுவையில் இருப்பதால், அவரைத் தவிர்த்து மற்ற மூன்று குற்றவாளிகளை தூக்கிலிடலாம் என்று தில்லி நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.







