மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஆப்கனில் தற்கொலைப் படையினர் தாக்குதல்: 8 ராணுவ வீரர்கள் பலி 

ஆப்கானிஸ்தானின் மைதான் வர்தாக்கில் கார் மூலம் தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில்  8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

News image

suicide bombing in Afghanistan

Updated On :21 ஜூலை 2020, 6:31 am

ஆப்கானிஸ்தானின் மைதான் வர்தாக்கில் கார் மூலம் தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்த தாக்குதலில் மேலும் 9 வீரர்கள் காயமடைந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

காபூலுக்கு மேற்கே உள்ள சயீத் அபாத் மாவட்டத்தில் ராணுவப் படையினரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு தலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது ஆப்கானிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.