விஷம் கலந்த சப்பாத்தி சாப்பிட்ட நீதிபதி, மகன் மரணம்; மந்திரவாதி உள்பட 6 பேர் கைது
மத்தியப் பிரதேசத்தில் விஷம் கலந்த சப்பாத்தியை சாப்பிட்ட நீதிபதியும், அவரது மகனும் மரணம் அடைந்த வழக்கில் மந்திரவாதி மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.









