தாராவியில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று
தாராவிப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாராவிப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.









