மேற்கு வங்கம், சிலிகுரியில் உள்ள வட வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா பாதித்த பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் சந்தீப் சென்குப்தா கூறுகையில்,
கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.
ஆரம்பத்தில் கரோனா தொற்று நோயைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களிடம் ஒரு பயம் இருந்தது. தற்போது அதை எதிர்த்துப் போராடும் துணிவு வந்துவிட்டது. மருத்துவ குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தாய் மற்றும் குழந்தை இருவரும் தற்போது நலமாக இருக்கிறார்கள். தேவைப்பட்டால், தொற்று பாதித்த பெண்ணை கரோனா மருத்துவமனைக்கு மாற்றுவோம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


