யூகோ வங்கியில் ரூ.110 கோடி மோசடி:மத்திய பிரதேச நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு
யூகோ வங்கி கூட்டமைப்பில் ரூ.110 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைத் சோ்ந்த நாராயண் நிா்யாத் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

cbi091727








