
சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்த மகாராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடந்த 15ஆம் தேதி ஏக்நாத் கட்சேவின் மகள் ரோஹினி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவிற்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.