அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தாணேவில் மேலும் 799 பேருக்கு கரோனா: 15 பேர் பலி

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,25,613 ஆக உயர்ந்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :26 நவம்பர் 2020, 6:12 am

PTI

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,25,613 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 5,634 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை, கல்யாண் நகரத்தில் அதிகபட்சமாக 53,175 ஆகவும், தாணே நகரத்தில் 50,446 ஆகவும் மற்றும் நவி மும்பை 47,550 ஆகவும் தொற்று பதிவாகியுள்ளன.

தற்போது வரை, மாவட்டத்தில் 6,995 பேர் மருததுவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 2,12,984 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தாணே நகரில் கரோனா மீட்பு விகிதம் 94.40 சதவீதுமாக உள்ளது. 

அண்டை நாடான பால்கரைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மாவட்டத்தில் இதுவரை 42,395 பேருக்கு கரோனா தொற்றும், 1,152 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.