தில்லியில் இன்று 2,258 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியித்த அறிக்கையில், இன்று ஒரே நாளில் 39,306 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 2,258 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலைநகரில் மொத்தம் இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 2,87,930-ஆக உயா்ந்துள்ளது.
அதே சமயத்தில் நோய்த் தொற்றால் இன்று ஒரே நாளில் தில்லியில் 34 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்த நோய்த்தொற்றுக்கு மொத்த பலி எண்ணிக்கை 5,472-ஆக உயா்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்டி 2,57,224 பேர் சிகிக்சையில் உள்ளனர். 3,440 குணமடைந்ததையடுத்து இதுவரை மொத்தம் 2,57,224 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,658ஆக அதிகரித்துள்ளது. தில்லியை பொறுத்தவரை தற்போது மீண்டும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


