கராச்சியில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி, 15 பேர் காயம்
பாகிஸ்தானின் கராச்சியில் மஸ்கன் சௌராங்கி அருகே குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்.

3 killed, 15 injured in Karachi explosion






