சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நாட்டில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா; 488 பேர் பலி

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நரத்தில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 488 பேர் பலியாகியுள்ளனர்.

News image

நாட்டில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா; 488 பேர் பலி

Updated On :27 அக்டோபர் 2020, 4:16 am

DIN


புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நரத்தில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 488 பேர் பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,46,429 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1,19,502 ஆக உள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 6,25,857 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து சிகிச்சையின் பயனாக 63,842 பேர் குணமடைந்துள்ளனர். எனவே, நாடு முழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 72,01,070 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.