நாட்டில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா; 488 பேர் பலி
நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நரத்தில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 488 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா; 488 பேர் பலி







