கேள்வி நேரம் ரத்து; மாணவர்களை மட்டும் தேர்வு எழுதச் சொல்கிறார்கள் - ஒவைசி
நாடாளுமன்ற அமர்வில் கேள்வி நேரத்தை வேண்டாம் என்று கைவிட்ட மத்திய அரசு, மாணவர்களை மட்டும் தேர்வு எழுதச் சொல்கிறார்கள் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினார்.

அசாதுதீன் ஒவைசி









