தில்லி வன்முறை: குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட சல்மான் குர்ஷித், பிருந்தா காரத்
புதுதில்லியில் நடந்த வன்முறை சம்பவ குற்றப்பத்திரிக்கையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித், மார்க்சிஸ்ட் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தில்லி வன்முறை: குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட சல்மான் குர்ஷித், பிருந்தா காரத்







