பஞ்சாப்: விவசாயிகளின் போராட்டத்திற்கிடையே நெல் கொள்முதல் தொடக்கம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பஞ்சாபில் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்: விவசாயிகளின் போராட்டத்திற்கிடையே நெல் கொள்முதல் தொடக்கம்








