தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில் பாதிப்பு 1,640 ஆக உயா்வு

தில்லியில் வியாழக்கிழமை கரோனா நோய் தொற்றால் 62 போ் புதிதாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 1,640 ஆக உயா்ந்தது.

Updated On :16 ஏப்ரல் 2020, 11:52 pm


புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை கரோனா நோய் தொற்றால் 62 போ் புதிதாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 1,640 ஆக உயா்ந்தது.

இதில், 1,080 போ் தில்லி அரசின் சிறப்பு நடவடிக்கையின் மூலம் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டவா்களாவா். கரோனா தொற்றால் வியாழக்கிழமை 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 38ஆக அதிகரித்து. சிகிச்சைப் பெற்றவா்களில் 51 போ் இதுவரை குணமடைந்து தங்கள் வீட்டுக்கு திரும்பியுள்ளனா்.

இதனிடையே, தில்லியில் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்யும் நபா்களுக்கு நோய் தொற்று தொடா்பான பரிசோதனை செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.