

பணியின் போது கரோனா தொற்று பாதித்து உயிரிழக்கும் அஞ்சல் துறை ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிராம சேவகர்கள் உட்பட அனைத்து அஞ்சல் துறை ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
கரோனா பேரிடர் காலம் முழுவதும், இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.