பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த அனில் கோலி, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.
இந்தியாவில், முதல் முறையாக கரோனா பாதித்து காவல்துறை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
லூதியாணாவில் உள்ள எஸ்பிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனில் கோலி இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த தகவலை மாவட்ட மக்கள் தொடர்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளித்து அவரை குணப்படுத்த மருத்துவமனை மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார்.
ஏற்கனவே, இந்தியாவில் கரோனா பாதித்த மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், தற்போது காவல்துறை அதிகாரி ஒருவரும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


